இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தைப் பகுதி ஏ-9 வீதியூடாக வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் …
April 17, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இந்த ஆண்டில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று..!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,593 பேர் வெளிநாடுகளில் இருந்து தயக்கம் திரும்பிவர்கள் என சுகாதார …
-
இந்தியாசெய்திகள்
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் உடல் தகனம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. …
-
குறித்த சம்பவத்தில் சிவபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் ( 42 வயது) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி இரவு …
-
இலங்கைசெய்திகள்
மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த …
-
இலங்கைசெய்திகள்
புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி அதிரடியாக நால்வர் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப் புலிகள் மீளுருவாக்க முயற்சிப்பதாக கூறி வடக்கு கிழக்கில் இளைஞர்ள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று (17.04.2021) …
-
இலங்கைசெய்திகள்
சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் | சார்ள்ஸ் நிர்மலநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் கைதுகள் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் …
-
உலகம்செய்திகள்
குடும்பத்துடன் இணைய 10 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆஸ்திரேலியா அகதிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட போதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கான விசாவைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய …
-
விளையாட்டு
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பாகிஸ்தான்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-1 …