கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரினதும் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கே. கஜிதரன் …
September 22, 2021
-
-
சினிமாதிரைப்படம்
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாக படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அமரர் கல்கி எழுதி உலகத் தமிழர்களிடையே அமரத்துவம் …
-
மருத்துவம்
புரதச் சத்தின் முக்கியத்துவம் | ஹிரோஷன் ஜயரங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஅதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின் முதிர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் மத்தியில் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது …
-
உலகம்செய்திகள்
அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமெல்போர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் புதன்கிழமை காலை 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 09:15 மணியளவில் விக்டோரியா …
-
விளையாட்டு
இரண்டு ஓட்டங்களினால் பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரின் 32 ஆவது லீக் போட்டி நேற்றிரவு டுபாயில் சஞ்சு சாம்சன் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 491 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை தமிழ் அகதிகள் 29 பேர் தற்கொலைக்கு முயற்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது 29 பேர் கடந்த மாதம் தற்கொலைக்கு …
-
இலங்கைசெய்திகள்
கொலையாளியே தான் செய்த கொலையை விசாரிப்பதுதான் நீதியா? | சிறிதரன் அதிரடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read“உள்ளக விசாரணை என்ற பெயரில் கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பதுதான் இந்த உலகின் நீதியா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கூறிய உள்ளக விசாரணை ஒரு நீதியான …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் | வ.உ.சி, பாரதி | பன்னாட்டுக் கருத்தரங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாளைய தினம் 23 ஆம் திகதி – இரவு 8-30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நான்காம் (23.09.2021) நாள் நிகழ்வில் …
-
கனடா பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று ஹரி ஆனந்தசங்கரி கனேடிய பாராளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவானார். ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட …