நாளைய தினம் 23 ஆம் திகதி – இரவு 8-30 மணிக்கு
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நான்காம் (23.09.2021) நாள் நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் தா.லலிதா அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகின்றார்.
அவுஸ்திரேலியா வாழ் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி “ இலங்கையில் பாரதி “ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கவுள்ளார். இந்திய – இலங்கை நேரம்: பிற்பகல் 4.00 மணி.
அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-30 மணிக்கு மெய்நிகர் செயலி வழியே நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கேற்க…
பதிவுப்படிவம்
இணைப்பு
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!