வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1மோர் – 1 …
September 23, 2021
-
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 31 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் …
-
இலங்கைசெய்திகள்
திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று (வியாழக்கிழமை) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொது சபைக்கூட்டம் அமெரிக்காவில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள இந்திய …
-
இந்தியாசெய்திகள்
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபெகாசஸ் உளவு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் விரிவான …
-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் …
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவ்வாறு …
-
தமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. செல்வராசா …
-
இலங்கைசெய்திகள்
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அமெரிக்காவில் போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக இலங்கையர்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு …