சென்னை : மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேலு இன்று வெளியிட்ட அறிக்கை: …
October 9, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 29 மரணங்கள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் ஸ்திரமற்ற நிலையில் முதலீட்டை ஈர்ப்பது எப்படி?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் காணப்படும் நாட்டிற்குள் எப்படி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த …
-
இலங்கைசெய்திகள்
புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தல் இல்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்றில் புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திலேயே அமைச்சர் …
-
இந்தியாசெய்திகள்
டென்மார்க் – இந்தியாவுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக டென்மார்க் …
-
இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால்மா மற்றும் 400 கிராம் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை 250 ரூபாயாலும் 400 …
-
இந்தியாசெய்திகள்
ஜம்மு- காஷ்மீர் எல்லை- பாக். நாட்டின் அடையாளங்களுடன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஜம்மு- காஷ்மீர்- உரி செக்டரிலுள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே 25 கிலோகிராம் போதைப்பொருள் பொதிகள் பாதுகாப்பு படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதிகளில் பாகிஸ்தானின் அடையாளங்கள் காணப்படுவதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். …
-
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விவசாயிகளின் உரிமைகளுக்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும் என்றும் சஜித் பிரேமதாச …
-
ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த …
-
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட …