சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது …
February 21, 2022
-
-
இந்தியாசெய்திகள்
திருப்பதியில் ஆர்ஜித சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் ஆர்ஜித …
-
இலங்கைசெய்திகள்
காலம் நிறைவடைந்துவிட்டது, அரசாங்கம் நம்பியிருப்பது வீண்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைந்துள்ளது என்றும் அரசாங்கம் இனியும் அதன் உதவியை நம்பியிருக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
‘சாட்சியங்கள் மறைக்கப்படவில்லை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே வெளிப்படுத்தவில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் …
-
இந்தியாசெய்திகள்
முப்பதிற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்கள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes read40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார். கட்டுமானத் தளங்கள், பள்ளிகள் மற்றும் …
-
இந்தியாசெய்திகள்
கிழக்காசியாவின் மாபெரும் நுழைவு வாயிலாக அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிழக்காசியாவின் மாபெரும் நுழைவு வாயிலாக அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை …
-
மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது. இலங்கையில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை …
-
சினிமாநடிகர்கள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள். நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர …
-
இலங்கைசெய்திகள்
குரலற்றவர்களின் குரலாக ஊடங்கள் இருக்க வேண்டும்! | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊடங்கள் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் ஊடக நிறுவன புதுக் கட்டட திறப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு …