“புதியதோர் உலகம் செய்வோம்கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்”என்ற பாரதிதாசன் வரிகளை நினைவு கூர்ந்து கொண்டபடி இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் உக்ரைன் ரஷ்யாவுக்கிடையிலான போர் நடந்து கொண்டிருக்கும் இவ் …
March 30, 2022
-
-
இந்தியாசெய்திகள்
ரூ.3,887 கோடியில் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ள ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.3,887 …
-
உலகம்செய்திகள்
பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுருக்கியில் உக்ரைனுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றங்களும் காணப்படவில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு இன்று விளக்கமளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
பசில் ராஜபக்சவை மீண்டும் இக்கட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கும் ரணில் விக்ரமசிங்க!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இது தொடர்பில் …
-
உலகம்செய்திகள்
மலேசியாவில் வேலை செய்ய சட்டவிரோதமாக சென்றதாக தாய்லாந்தில் மியான்மர் நாட்டவர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவில் வேலை செய்யும் நோக்கத்துடன் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 மியான்மரிகளை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களின் 32 பேர் பெண்கள், 29 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மியான்மரியும் தரகர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தின் Kanchanaburi மாகாணத்தில் உள்ள இயற்கையான எல்லை பாதை வழியாக மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையின் போது மியான்மரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் நிலவும் வறுமையான சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் முதலீட்டுக்கு வரமாட்டார்கள் | எம்.ஏ.சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readஇந்த நாட்டிலே தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும் வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய …
-
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலநேரம், …
-
இலங்கைசெய்திகள்
இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய …
-
விளையாட்டு
100 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் ஏப்ரலில் ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் 100 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி,தேசிய மெய்வல்லுநர் …