படிப்படியாக தியானம் செய்ய செய்ய மறைமுக எண்ணம் மறையும். இதயம் சரியான அளவில் துடிக்கும். இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும். காலை எழுந்ததும், காலை கடன்களை முடித்துவிட்டு …
April 5, 2022
-
-
இந்திய உணவின் சுவை கூட்டியான ஊறுகாயைப் போன்று, கொரிய நாட்டில் எண்ணெய் சேர்க்காத காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி’ என்று பெயர். கொரிய நாட்டின் …
-
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை விளங்கிக்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கையில் …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்குஎதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இணைந்துள்ளார். இவ் ஆர்ப்பாட்டத்தில் பேராயருடன் பல அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் |மைத்திரிபால சிறிசேன
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மேலும், 20 ஆவது திருத்தத்தை இரத்துச் …
-
அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
-
இலங்கைசெய்திகள்
அவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் தப்பி ஓட்டம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் பாராளுமன்றத்தில் இன்று(05) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று(05) அதிகாலை நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விஜித ஹேரத்தின் மனுவில் …
-
இலங்கை பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பிற்கு அமைவாகவே செயற்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் …
-
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிதி அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
அவசர கால சட்டத்தை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதா, இல்லையா என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.