எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க இதனை அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் …
April 8, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ஆட்சி பொறுப்பை ஏற்கவும், பேச்சுவார்த்தைக்கும் தயார்! | சஜித் பகிரங்க அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி …
-
இந்தியாசெய்திகள்
கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது விபத்தா இல்லை தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி …
-
உலகம்செய்திகள்
கனடாவில் ஜோம்பி நோய் | மூளை செயலிழந்து கொத்து கொத்தாக மடியும் மான்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அதிகப்படியான உமிழ்நீர், ஒருங்கிணைப்பு இல்லாமை, அசாதாரண நடத்தை, அதிகப்படியான சிறுநீர் கழித்தல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. கனடாவில் மான்களை தாக்கக்கூடிய விசித்திரமான மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
நானே நிதியமைச்சர்! நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் அலி சப்ரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே …
-
இலங்கைசெய்திகள்
நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் O/L மட்டுமே படித்தோம் | சரத் பொன்சேகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டை எப்போதும் பொறுப்பேற்கவேண்டுமானால் அதற்கு எதிர்கட்சி தயாராகவே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்கட்சி எப்போதும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை மாத்திரம் கூறிக் கொண்டிருக்கமுடியாது என்றும் …
-
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் …
-
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு கடத்த இருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் தமிழகத்தில் மூவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா மூட்டைகளுடன் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் …