பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடத் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு டெஸ்ட் மற்றும் …
April 16, 2022
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில் உருவாக்குவதும் சமூக …
-
விளையாட்டு
கொல்கத்தாவை வீழ்த்தி 3 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், நடப்பு …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் | பொது ஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக , கிரிபத்கொட – மாகொல சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்கலைக் …
-
இலங்கைசெய்திகள்
“ கோட்டா கோ கம” புத்தாக்க சிந்தனைகளுடன் வலுவடைகிறது | சனத், அர்ஜுன இணைந்தனர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்ச குடும்பமே வேண்டாமென்று தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் |சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் …
-
இலங்கைசெய்திகள்
தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை இன்னும் திவாலாகவில்லை | தீபச்செல்வன் அறிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முத்தையா முரளிதரனின் அண்மைய பேச்சு குறித்து கருத்தை வெளியிடும் பதிவொன்றை எழுதியதை அடுத்து சில நிமிடங்களில் தீபச்செல்வனின் …