படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமான மனநிலையும், சிறந்த …
April 20, 2022
-
-
மருத்துவம்
சைக்கிள் பயிற்சி பெண்களுக்கு எந்த வகையில் உதவுகிறது?
by வேங்கனிby வேங்கனி 1 minutes readதிருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது. சைக்கிள் பயிற்சி, மிகவும் குறைவான …
-
தோசை, நாண், புல்கா, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2பச்சை …
-
எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று (20) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. மேலும், …
-
இலங்கைசெய்திகள்
வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற, நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி …
-
அரசாங்கத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், M.S.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலங்கைசெய்திகள்
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி|அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். ரம்புக்கனை …
-
இலங்கைசெய்திகள்
ரம்புக்கனை சம்பவம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய …
-
ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர்கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த …
-
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகுகள் மூலம் இவர்கள் மூவரும் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர். …