பிரதமர் ரணில், ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியால் நாட்டில் இரத்தக் களரியாகும் வரை பிரச்சினைகள் ஏற்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு …
May 30, 2022
-
-
இலங்கைசெய்திகள்
எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் தம்புள்ளை …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்குள் நெருக்கடி அதிகரிப்பு |பாரதூரமான தவறை செய்து விட்டேன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவானது. …
-
இலங்கைசெய்திகள்
அட்டுலுகம சிறுமி படுகொலை | சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய …
-
-
இலங்கைசெய்திகள்
கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் | மஹிந்த அமரவீர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சலை பெற்றுக் கொள்வது கூட சாத்தியமற்றது. ஏனெனில் ஒரு மெற்றிக்தொன் உரம் கூட இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை.எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.நாட்டு …
-
இலங்கைசெய்திகள்
முதலாம் திகதியிலிருந்தே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. …
-
இன்று திங்கட்கிழமை (30) 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
மக்கள் மத்தியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசமூக கட்டமைப்பில் தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தீர்வில்லாவிடின் மக்கள் மத்தியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும்.சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற தன்மையில் …