கப்பம் கோருவதற்காக பெண்ணொருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று(14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடத்தல்காரர்களால் 05 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் …
June 14, 2022
-
-
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்றுக்காக முன்பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் சிரேஷ்ட …
-
அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பில் நீர் வழங்கல், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் …
-
யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊரெழு கிழக்கு பகுதியிலுள்ள …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமது தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவத்தில் தமது சேவைக்காலம், பணிபுரியும் இடம் மற்றும் தொழில் தகைமை என்பன …
-
உலகம்செய்திகள்
ஈக்குவடோரில் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஈக்குவடோரில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எரிபொருட்களின் விலையை குறைத்தல், விவசாய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த …
-
பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகள் காரணமாக அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை …
-
இலங்கைசெய்திகள்
துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
750 கிராம் ஓரிலைத் தாமரை, 750 கிராம் தேன், 250 கிராம் சிறிய வெங்காயம், 250 கிராம் கசகசா ஆகிய இந்த நான்கு பொருட்களையும் மண்சட்டியிலிட்டு அதில் 100 மில்லி …
-
அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல், வலி போன்றவை. கஷ்டப் பட்டு வேலைபார்க்கும் …