மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட முதலாவது பிணை முறி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை முன்கொண்டு …
October 11, 2022
-
-
இலங்கைசெய்திகள்
நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் | அரசாங்கம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசாங்கம் இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் …
-
மருத்துவம்
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் சுரைக்காய்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readதினமும் ஒரு வேளை சுரைக்காய் உணவில் எடுத்துக் கொண்டால் குடல் புண்கள், மலச்சிக்கல், மூலநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. உணவு நன்கு செரிமானம் ஆகும். சிறுநீரகக் …
-
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி …
-
ஒருவருடைய பெயரின் முதல் ஆங்கில எழுத்தை வைத்து அவர்கள் எப்படிபட்ட குணங்களை கொண்டவர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு …
-
இலங்கைசெய்திகள்
குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரமிறங்கும் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் தாழ்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.
-
செய்திகள்தமிழ்நாடு
பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் …
-
செய்திகள்தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு அதிக மழைக்கு வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு …
-
இந்தியாசெய்திகள்
இரண்டு பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்கள். தம்பதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி செயல். கேரளாவில் தமிழ்ப்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் …
-
விளையாட்டு
பங்களாதேஷை தோற்கடித்து ஆசியக் கிண்ண அரையிறுதியில் விளையாட இலங்கை தகுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபங்களாதேஷில் நடைபெற்றுவரும் 7 நாடுகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது. சில்ஹெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற …