இந்தியாவின் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் …
October 13, 2022
-
-
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 12 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் …
-
வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கி 11 மாடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் இன்று (12-10-2022) மாலை ஓமந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு: வவுனியா, ஓமந்தை, …
-
இலங்கைசெய்திகள்
யாழ்-சென்னை விமான போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளது | பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்து இம்மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். பலாலி …
-
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நெல்லியடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரும், 18 மற்றும் 19 …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7 வயதுடைய மகள் தந்தையினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேக நபர் மதுவுக்கு அடிமையானவர் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வாள்வெட்டு சம்பவம் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று (12-10-2022) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து, மோட்டார் சைக்கிளில் வந்த …
-
மருத்துவம்
கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு அற்புத பயனா
by வேங்கனிby வேங்கனி 2 minutes readகொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய …
-
மருத்துவம்
தினமும் காலையில் இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க
by வேங்கனிby வேங்கனி 1 minutes readகறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது. கறிவேப்பிலையில் குறிப்பாக …
-
மகளிர்
இந்த உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டீங்கனா… பொலிவான சருமத்தை பெறலாமாம்
by வேங்கனிby வேங்கனி 2 minutes readபளபளப்பான, அழகான நிறத்தை யார் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் அழகு என்பது நமது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. நமது தோற்றமும் அழகும் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பளபளப்பான, நீரேற்றப்பட்ட சருமத்தை விரும்பாதவர் …