கூட்டுத் தந்திரோபாயங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் …
November 5, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியே தீருவோம் – நீதி அமைச்சர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” – என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம்! – பாதுகாப்பு ஊழியர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு ஊழியர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் …
-
இலங்கைசெய்திகள்
நோர்வேயில் தமிழ் மொழி தேர்வுக்கான தயார்படுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மொழித்தேர்வுக்கான தயார்ப்படுத்தல் வகுப்புகள் (தரம் 2 & தரம் 3 – Nivå-2 & Nivå-3) …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடு செல்லவிருந்த இளைஞரும் வவுனியா விபத்தில் பலி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார். பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் குறையாத விலைவாசி: போராட்டத்தில் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையை மீண்டும் போராட்ட மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளையும் மீறி கொழும்பு வீதிகளில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகிறார்கள். ‘கோ ஹோம் கோட்டா’ போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய …
-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், டெங்குத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே தொற்று மேலும் தீவிரமாகாமல் இருக்கவும் தொற்றுக்கு தாம் உட்படாமல் …
-
காலை புலரும் நேரம்கடல் கரையில் ஒரு ஓரம்தானாய் வந்த பறவை எல்லாம்ஏதோ சொல்லிப்பாடுது ஏழு கடல் ஓடி வந்துஎத்தனையோ வர்ணம் தீட்டும்காடு எல்லாம் ஆடி ஆடிகவிதை பல பேசும் ஆலமரம் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் புலன் விசாரணைக்கு சிறீகாந்தா கடும் அதிருப்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readயாழ்ப்பாணம் மாநகரில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான வழக்கில், பொலிஸாரின் புலன் விசாரணைகளுக்கு மூத்த சட்டத்தரணி என். சிறீகாந்தா கடும் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, சந்தேகநபர் …
-
இலங்கைசெய்திகள்
உடுப்பிட்டி பஸ் சாரதி கோர விபத்தில் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியைச் சேர்ந்த பஸ் சாரதியே வவுனியா விபத்தில் பலியாகினார். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி இவர் செலுத்திச் சென்ற அதி சொகுசு …