யாழ்ப்பாணம் மாநகரில் நாளை (11) நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியுள்ளது. …
February 10, 2023
-
-
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளன. கொக்குவிலில் …
-
இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் 11 வயது சிறுவன் அடித்துக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பு – காத்தான்குடியில் தாக்குதலுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் நேற்று உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் …
-
இலங்கையில் மொனராகலை – புத்தலவில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12:11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை இடைநிறுத்தக் கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை நடத்த நீதிமன்ற உத்தரவு அவசியம் இல்லை! – உயர் நீதிமன்றம் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலைத் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ரணிலின் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வை ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன. ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
நாடு மீண்டெழ அதிகாரப் பகிர்வு மிக அவசியம்! – மனோ வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாடு அதளபாதாளத்தில் இருந்து மீண்டெழ வேண்டுமெனில் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார். இது …
-
இலங்கைசெய்திகள்
யாழ். நிகழ்வில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிடம் நேரில் கூறிய ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது …