அதிகாரப் பகிர்வு விடயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:- “ரணில் …
February 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
“13” சட்டவிரோதமானது அல்ல! – பிக்குகளிடம் திஸ்ஸ இடித்துரைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல. இதைப் பௌத்த பிக்குகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் …
-
இலங்கைசெய்திகள்
“13” ஐ அமுல்படுத்த ஒருபோதும் அனுமதியோம்! – அண்ணாமலைக்கு வீரசேகர எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என்பதை மறைமுகமாக எடுத்தியம்பும் வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு எதிராக இலங்கை …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு தேர்தல்களில் பா.ஜ.க. போட்டியிடலாமாம்! – விமல் கிண்டல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது.” – இவ்வாறு தேசிய …
-
இலங்கைசெய்திகள்தமிழ்நாடு
வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு …
-
இலங்கைசெய்திகள்
தேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேங்காய் பறிப்பதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தப் பரிதாப சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று …
-
இலங்கைசெய்திகள்
மகாசங்கத்தினர் விடுத்த பல கோரிக்கைகளுக்கு ரணில் இணக்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை சர்வதேச பௌத்த கற்கை மையமாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் மல்வத்து …