முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி அமுலில் இல்லை என்று உயர் நீதிமன்றம் …
March 22, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இனியாவது ஒன்றிணையுங்கள்! – எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
இவ்வருடம் 260 பேர் பொலிஸ் சேவையிலிருந்து தப்பியோட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கு இளைஞர்கள் நால்வரும் சடலங்களாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமொனராகலை – வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன கிழக்கு இளைஞர்கள் நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக நாளை கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
அரசு வெட்கப்பட வேண்டும்! – ஜே.வி.பி. விளாசல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிட்டு, சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதைப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுகின்றார்கள். உண்மையில் ரணில் – மொட்டு அரசு …
-
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழு ஒன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. இலங்கை அரசு நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு’வின் …
-
இலங்கைசெய்திகள்
நீரில் மூழ்கிய இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமொனராகலை – வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் …