கிளி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் உற்சவ விழா எதிர்வரும் புதன்கிழமை 05.04.2023 அன்று நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் 29.03.2023 புளியம்பொக்கனை நாகதம்பிரான் …
April 3, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readசிறைச்சாலையில் 14 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் …
-
யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பரப்பில் இன்று 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் கடலில் …
-
இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை, நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் …
-
இருவேறு இடங்களில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தட்டுவன பகுதியில் குடும்பஸ்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை …
-
மலையகத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல்போய்விட்டார் எனக் கூறி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியே, முட்டாள்கள் …
-
இலங்கைசெய்திகள்
“ராஜபக்சக்களைப் பாதுகாத்து மோசமானவராக உருவெடுத்துள்ள ரணில்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டமாகும்.” – இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அக்கரப்பத்தனையில் …
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். …
-
வாடகைக்காரைக் கடன் வாங்கியவரிடம் ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பிரதேசத்தில் காரை …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு …