“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் தேர்தலுக்கு அஞ்சவில்லையெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்திக் காட்ட வேண்டும்.” – இவ்வாறு சவால் விடுத்தார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் …
April 27, 2023
-
-
-
இலங்கைசெய்திகள்
IMF ஒப்பந்தத்தை வெளிப்படுத்துக! – அரசிடம் அஜித் பெரேரா வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எதையும் மறைக்காமல் அரசு அப்படியே நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான அஜித் …
-
இலங்கைசெய்திகள்
“சகலரும் ஒன்றிணைந்து தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பிரதான எதிர்க்கட்சிகள் இனியும் தலைதூக்கும் நிலைமை வராது. எல்லோரும் ஒன்றிணைந்து தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த ஆட்சி சஜித் தலைமையில்! – திஸ்ஸ நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஆட்சி சஜித் பிரேமதாஸ தலைமையில்தான் …
-
இலங்கைசெய்திகள்
சஜித் அணி எம்.பிக்கள் இரகசியச் சந்திப்புக்களில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொழும்பில் 5 தடவைகள் இரகசியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலை ஆதரித்தால் தீர்வு உடன் கிடைக்கும்! – கூறுகின்றார் அமைச்சர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும். அதைவிடுத்து இனவாத நோக்குடன் அரசு மீது விமர்சனங்களை முன்வைப்பதால் எதனையும் பெற …
-
“நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் …
-
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. சிலை அகற்றப்பட்ட விடயத்தைக் கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை …
-
சினிமாதிரைப்படம்
அசோக் செல்வன் நடிக்கும் ‘சபாநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சபாநாயகன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான …