வவுனியா, வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் சரத் வீரசேகர எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று …
May 6, 2023
-
-
செய்திகள்விளையாட்டு
றினோன் தலைவர் கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்ட அரை இறுதிகள், இறுதிப் போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் கிண்ண முதலாம் பிரிவு கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், …
-
இலங்கைசெய்திகள்
கந்தரோடையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைய அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் …
-
இலங்கைசெய்திகள்
வலி வடக்கு வசாவிளானில் மக்களின் காணியில் இராணுவ வைத்தியசாலை | தடுத்துநிறுத்த கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. எவ்வித அனுமதியும் இன்றி இந்த வைத்தியசாலை கட்டப்பட்டு வருகிறது என வலிவடக்கு பிரதேச சபை …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சரத் வீரசேகர குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இன்று விஜயம் செய்தனர். வெடுக்குநாறிமலை ஆதி சிவன் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து மன்னராக முடி சூடினார் மூன்றாம் சார்லஸ்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் சற்றுமுன்னர் முடிசூடினார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு …
-
பிரிட்டனின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் அரசின் எம்.பிக்களுடன் ரணில் பேச்சு! – வடக்கு எம்.பிக்களுடன் சந்திப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 11, 12, 13 ஆகிய மூன்று தினங்களும் பேச்சு நடத்துவதற்கு முன்னதாக மே 9 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸார்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறும் நிலையில், மத்திய லண்டனில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னராட்சிக்கு எதிரான குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் …