அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (10) பிரிட்டன் வருகின்றார். லித்துவேனியாவில் நடைபெறும் நேட்டோ உச்சநிலைச் சந்திப்புக்குச் செல்லும் வழியில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்ல்ஸ் …
July 9, 2023
-
-
சூடானில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சூடானில் ஆட்சியை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் கைப்பற்றியது. ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் …
-
இலங்கைசெய்திகள்
பதவியேற்று சரியாக ஒரு வருடத்தில் மோடியை சந்திக்கும் ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்கான விசேட ஏற்பாடுகள் …
-
இலங்கைசெய்திகள்
இந்தியா எங்களை காப்பாற்றி இரத்தக்களறியை தடுத்தது | சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்தவருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை காப்பாற்றியமைக்காகவும் இரத்தக்களறியை …
-
இலங்கைசெய்திகள்
இந்திய பிரதமருக்கான தமிழ் தேசிய கட்சிகளின் கடிதம் அடுத்த வாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு …
-
இலங்கைசெய்திகள்
சரத் வீரசேகரவால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் | தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ்மா அதிபர் விவகாரம்: விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத காலத்துக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் தரை தட்டிய கப்பலை மீட்க வந்தது இந்தியக் கப்பல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைப் பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று நேற்று …
-
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிக குறைந்த அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி இனப்படுகொலைக்கான ஆதாரம்! – தமிழ் அரசுக் கட்சி சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.