“ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு) முதலில் பிணை வழங்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையில் மோசடி இடம்பெற்றுள்ளது. …
September 22, 2023
-
-
விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் …
-
-
பழங்கள் என்பது மனிதனுக்கு கிடைத்த அரிய மருந்துகளில் ஒன்று எனலாம் அத்தகைய பழங்களை பற்றிய சில நன்மைகளை பார்ப்போம். நாவல் பழத்தில் கல்சியம் அதிகம் இருப்பதால் அதை சாப்பிடுவதால் …
-
இலங்கைசெய்திகள்
பருத்தித்துறை பொலிஸாரின் மனுவும் நிராகரிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கோரி பருத்தித்துறை பொலிஸார் தாக்கல் செய்த மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தியாகி திலீபனின் நினைவாக நிகழ்வுகள், ஊர்திப் …
-
திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேருவில – காவன் திஸ்ஸபுர பகுதியில் இரண்டு …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தலுக்குத் தடை விதிக்க யாழ். நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது. திலீபனின் நினைவேந்தலைத் தடை செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசம்! – செந்திவேல் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நடைமுறையில் இருக்கிற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசமானது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும்.” – இவ்வாறு புதிய …
-
இலங்கைசெய்திகள்
எம்.பிக்கள், மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும்! – சஜித் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களையும், மக்களின் உயிர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
ஒடுக்கப்படுகின்றது இலங்கையின் ஜனநாயகம்! – செல்வம் எம்.பி. ஆதங்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பில் பேசிக்கொண்டு, நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வருவது எந்த வகையில் நியாயமானதாக அமையும்.?” – இவ்வாறு கேள்வி …