மீண்டும் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகள் வேண்டாம் எனவும், மக்கள் இன ரீதியில் முட்டிமோதுவதால் நாட்டுக்கும் எதிர்காலச் சமுதாயத்துக்கும்தான் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எனவே, …
September 23, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு ஐ.எம்.எப். நிபந்தனை விதிக்க வேண்டும்! – சி.வி.கே. வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் அதனைக் காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும்.” – …
-
இலங்கைசெய்திகள்
காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காலியில் இன்று இடம்பெற்றுள்ளது. அந்த வர்த்தகர் காலி – டிக்சன் வீதியில் காரில் பயணித்த வேளை …
-
இலங்கைசெய்திகள்
“நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகள் பிணை எடுப்பு!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“என் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விடுவிக்காது விட்டால் இனக்கலவரம் வெடிக்குமென திருகோணமலை நீதிமன்றத்தை அச்சுறுத்திப் பிக்குகளும், பொலிஸாரும் அவர்களைப் பிணையில் எடுத்துள்ளனர்.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
இனவாதம் இனிமேல் எடுபடாது! – ரணில் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது. ஏனெனில் மக்கள் அனைவரும் விழிப்படைந்து விட்டார்கள். மக்களை எவரும் இனி ஏமாற்ற முடியாது.” – …
-
இலங்கைசெய்திகள்
திருமலையில் இன மோதலை ஏற்படுத்த அரசு திட்டம்! – சாணக்கியன் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இன மோதலை உருவாக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது எனச் சந்தேகம் எழுந்துள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச விசாரணை தேவையில்லையாம்! – மைத்திரி ‘பல்டி’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணை கோரலாம். எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை …
-
இலங்கைசெய்திகள்
பிள்ளையான் குழுவுக்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா! – இப்போதும் வழங்குகின்றதா புலனாய்வுப் பிரிவு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரச புலனாய்வுப் பிரிவின் கணக்கில் இருந்து இப்போதும் பிள்ளையான் குழுவினருக்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா?” – இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் …
-
இலங்கைசெய்திகள்
தூக்கு மேடைக்குச் செல்லவும் தயார்! – பிள்ளையான் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்குத் தயார் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் …
-
இலங்கைசெய்திகள்
அதிகார மாற்றத்தில் வெற்றி பெற்றோம்! – ரணில் பெருமிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 7 minutes read“இலங்கையில் நமது நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளால் நமது ஜனநாயக மரபுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. இருந்தபோதிலும், ஆழமாக வேரூன்றிய மற்றும் உறுதியான ஜனநாயக மரபுகள் காரணமாக ஜனநாயக அரசியல் அதிகார …