0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 906 பேர் இன்று(சனிக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 277,118 ஆக அதிகரித்துள்ளது.