செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பண்ணை கடலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனோ

யாழ். பண்ணை கடலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனோ

1 minutes read

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த க.கௌதமன் எனும் 29 வயதுடைய  இளைஞன் உயிரிழந்திருந்தார்.

 இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து நேற்றைய தினம்  திங்கட்கிழமை காலை குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More