செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!

0 minutes read

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்துள்ள, நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக் குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை காணும் சிறுவர்கள் சிறுவர் தினமான இன்று தங்களுக்கான சிறுவர் தின பரிசாக நினைத்து சந்தோசமடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More