திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். …
பூங்குன்றன்
-
-
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், நாட்டில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். கையிருப்புக்கள் முறையாக பேணப்படுவதால் நுகர்வோருக்கு நிவாரணம் …
-
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் …
-
ஆசிரியர் தெரிவுகட்டுரைசிறப்பு கட்டுரை
ஊடகப் பேரொளி பாரதியின் கூர்மையான பேனா முனை! | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ள இராஜநாயகம் பாரதி, ஈழப் போர் இடம்பெற்ற நெருக்கடியான காலத்தில் தனது சிறப்பான ஊடகப் பணியை ஆற்றியிருந்தமை தமிழர் தேசம் ஒரு போதும் …
-
சினிமாதிரைப்படம்
அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சிம்லாவில் …
-
சினிமாதிரைப்படம்
தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுமுக நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் …
-
இலங்கைசெய்திகள்
நீள்கிறதா அமைச்சர்கள் பட்டியல்? | பதில் அமைச்சர்களாக நால்வர் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க …
-
இலங்கைசெய்திகள்
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! | ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழு ஆதரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம் | அமைச்சர் சந்திரசேகரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட …