ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஒருகாலத்தில் கலக்கியவர். இப்போது கேரக்டர் ரோலில் பட்டையை கிளப்பிவருகிறார். அதிலும் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ராஜமாதா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் …
சுகி
-
-
அஷ்வத்தின் கண்கள் தன்னைத் தொடர்வதை உணர்ந்துகொண்டேதான் அர்ஜுன் குடியிருப்புத் திடலுக்குள் நுழைந்தான். பின்வரிசையில் ஒரு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தவன், அருகிலிருந்த காலி நாற்காலியின் சாய்வுப் பகுதியில் தன் கையை அணைப்பது …
-
ராயணன் இறந்து போனார். மாரடைப்பு; சாப்பிட்டு உட்கார்ந்தவர் அப்படியே சரிந்து விட்டாராம். துக்கத்துக்குத் தாத்தாவும், அப்பாவும் போய் வந்தனர். காரிய செலவுக்குத் தாத்தா பணம் கொடுத்ததாக, பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்தது. …
-
-
சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், …
-
கவர் ஸ்டோரிசினிமா
‘நகைச்சுவை மன்னன்’ சந்திரபாபு அவர்களின் சினிமா வெற்றிப் பயணம்
by சுகிby சுகி 3 minutes read‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் …
-
இடுப்பில் யாரோ தொட்டது போலிருக்க, திடுக்கிட்டு விழித்தாள் சிந்து. பக்கத்து இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணி கூட இவளை ஒட்டி அமர்ந்திருக்கவில்லை. ஒருவேளை தவறுதலான உணர்வாக இருக்கலாமென்று …
-
-
மாலை நேரம். சூரியன் மெதுவாக மேகங்களுக்குள் மறைந்து கொண்டிருந்தது. வீட்டு மாடியில் இரு சகோதரர்கள் — ஆரவ் மற்றும் ஆனந்த் அமர்ந்திருந்தார்கள். காற்றில் ஒரு இசை போல அமைதி. பக்கத்து …
-
கவர் ஸ்டோரி
இனி ஒருபோதும் அப்படிப்பட்ட கதைகளை எழுத மாட்டேன் | லோகேஷ் கனகராஜ்
by சுகிby சுகி 1 minutes readகோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உருமாறும் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், AI தொழில்நுட்பம் திரைத்துறையில் எந்த அளவிற்கு மாற்றங்களை கொண்டு வருகிறது என்பது குறித்து …