குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணையைப் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
படகு மோதி இளைஞர் சாவு! – சுண்டிக்குளத்தில் சோகம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சிக் கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசெஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசெஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப் படையின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை அரசு இந்த அருமையான வாய்ப்பைக் கோட்டை விடக் கூடாது! – ஐ.நா. ஆணையாளர் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readசர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு வழங்கும் போக்கிலிருந்து விடுபடவும், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசம்! – அமெரிக்கா கவலை தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது 2024 ஆம் ஆண்டு மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையில் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 2022 ஆம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சந்நிதிக்கு வழிபடச் சென்ற பெண்ணே கடல் நீரேரியில் இருந்து சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசெல்வச்சந்நிதி ஆலயத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வழிபடச் சென்ற பெண்ணே மாலை ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள தொண்டைமானாறு கடல் நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசெம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச் செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான நியமனக் கடிதத்தை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓகஸ்ட் 18ஆம் திகதியே ஹர்த்தால்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக …