நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டில் புள்ளடி மட்டும் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! – ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவிடம் தமிழரசு தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், மனித உரிமைகளைப் பேணுதல், நல்லாட்சியை முன்னெடுத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் முதலீடு செய்ய வின்குருப் குழுமத்துக்கு ஜனாதிபதி அழைப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று சனிக்கிழமை பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடினார். வின்குருப் குழும தலைமையகத்தில் நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வியட்நாமில் போர் வீரர்கள் நினைவிடத்தில் அநுர அஞ்சலி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியா மாவட்டத்தில் 5 சபைகளுக்கு 1,731 பேர் போட்டி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா மாவட்டத்தில் 1605 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். மாவட்டத்தில் 17 சபைகளுக்கு 3,519 வேட்பாளர்கள் போட்டி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கல்கிஸையில் 19 வயது இளைஞர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸை கடற்கரை வீதி சந்தியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கான அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று காலை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நெல்லியடியில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பருத்தித்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது. தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். …