செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் கிளி புளியம்பொக்கனை ஆலயத்தின் பிரம்பு கொடுக்கும் நிகழ்வு

கிளி புளியம்பொக்கனை ஆலயத்தின் பிரம்பு கொடுக்கும் நிகழ்வு

0 minutes read

கிளி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர  பொங்கல் உற்சவ விழா எதிர்வரும் புதன்கிழமை 05.04.2023 அன்று நடைபெற இருக்கின்றது.

இந்த நிலையில்  29.03.2023 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி பிரம்பு கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்று ஆலய தல புராணம் ஓத ஆரம்பிக்கப்பட்டு பறை வாத்தியம் முழங்க  பண்ட வண்டில்கள் மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடிக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து வருகின்ற செவ்வாய்கிழமை 04.04.2023 அன்று மீண்டும் அங்கிருந்து பண்ட வண்டில்கள் உரிய முறைப்படி கொண்டு வரப்பட்டு பொங்கல் தினத்தன்று புளியம்பொக்கனையை வந்தடையும்.

ஒளிப்படங்கள் – வே.நயனீசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More