செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வன்புணர்வு வழக்கில் ஹோட்டல் ஊழியருக்கு சிறை

வன்புணர்வு வழக்கில் ஹோட்டல் ஊழியருக்கு சிறை

0 minutes read

பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு ஹோட்டல் ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வடக்கு இலண்டனில் உள்ள பார்னெட்டைச் சேர்ந்த 46 வயதான அகமது ஃபஹ்மி, ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்களில் அவர் பணிபுரியும் ஹோட்டலில் தங்கியிருந்த பெண்களும் அடங்குவர் என்றும், 2008 மற்றும் 2024 க்கு இடையில் இந்த குற்றங்கள் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

துப்பறிவாளர்கள் ஃபஹ்மியை மேலும் இரண்டு பாலியல் வன்கொடுமைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். அத்துடன், மேலும் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More