செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகிய மாவட்டமாக திருகோணமலை குறிப்பிட்டப்பட்டுள்ளது .

அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகிய மாவட்டமாக திருகோணமலை குறிப்பிட்டப்பட்டுள்ளது .

0 minutes read

திருகோணமலை மாவட்டத்தில்  அதிக டெங்கு  நோயாளர் பதிவாகி  வருகின்றனர் .வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More