செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் வசதிகள் இல்லையென கொரோனா நோயாளிகள் போராட்டம்!

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் வசதிகள் இல்லையென கொரோனா நோயாளிகள் போராட்டம்!

0 minutes read

தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட விடுதியில் பதினேழு படுக்கைகள் உள்ளன.

அதாவது ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆகவே இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More