செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

0 minutes read

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தவலுக்கு அமைவகவே இந்த கைது நடவடிக்கை நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் 43 வயதுடைய பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை இன்று காலை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட பொலிஸார், அவரை பிணையில் விடுத்தனர்.

பொகவந்தலாவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More