அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகக் கோரி, ஜனதா விமுக்தி பெரமுனவினர் (ஜே.வி.பி) இன்று பிற்பகல் கொழும்பு ஹைலெவல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW