செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசை பதவி விலகக் கோரி கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

அரசை பதவி விலகக் கோரி கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

0 minutes read

அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகக் கோரி, ஜனதா விமுக்தி பெரமுனவினர் (ஜே.வி.பி) இன்று பிற்பகல் கொழும்பு ஹைலெவல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More