செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அவசரமாகக் கூடுகின்றது சஜித்தின் கட்சி!

அவசரமாகக் கூடுகின்றது சஜித்தின் கட்சி!

0 minutes read

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியின் சகல எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட நடப்பு அரசியல் பற்றி இதன்போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More