செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

0 minutes read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் மே 29  ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More