செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீடு புகுந்து தாக்குதல் | இராணுவ கமாண்டோவும் சகோதரனும் கைது!

வீடு புகுந்து தாக்குதல் | இராணுவ கமாண்டோவும் சகோதரனும் கைது!

0 minutes read

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ கமாண்டோ சிப்பாய் ஒருவரும் அவரது சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரை தாக்க பயன்படுத்திய வாள் மற்றும் இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More