120 மொழிகளில் பாடி ‘சிறுவர் மேதை விருதை’ டுபாயில் வசிக்கும் 13 வயது இந்திய சிறுமி பெற்றுள்ளார். டுபாயிலுள்ள இந்தியன் மேல்நிலைப் பாடசாலையில் படிக்கும் சிறுமி சுஜிதா சதீஷ் (13). …
January 5, 2020
-
-
சில நிமிட நேர்காணல்
ஏதேச்சதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்கும் நான் பதவிக்கு வரவில்லை: ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.ர்ள்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readநான் அதிகாரங்களை ஏதேச்சதிகாரமாக பயன்படுத்துவதற்காகவோ, அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்காகவோ ஆளுநர் பதவியைப் பெறவில்லை. மாகாண நிர்வாகத்துக்கான எல்லையை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்களை அடியொற்றியதாக …
-
ஆய்வுக் கட்டுரை
2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் …
-
கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் 30.12.2019 அன்று நள்ளிரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் …
-
கேரட்டில் விட்டமின் பி1, வி ற்ற மின் பி2, விட்டமின் பி6, வி ட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டமொன்று …
-
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. …
-
ஆசியாசெய்திகள்
இந்தோனேஷியாவில் உலகின் மிகப்பெரிய மலர் மலர்ந்துள்ளது..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய ரப்லேசியா அர்னால்டி என்ற மலர் மலர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு ராட்சத தோற்றத்தில் உள்ள அந்த பூவே, …
-
இம்முறை உயர்தரத்தில் சித்தியடைந்த 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் திறந்த பல்கலைக்கழங்களில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு சந்திக்கப்போகும் 24 மணிநேர நீர் வெட்டு…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பை அண்மித்த சில பகுதிகளில்7ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் …