தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …
January 29, 2020
-
-
செய்திகள்
கொரோனா வைரஸ் பரவ சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு …
-
செய்திகள்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் …
-
இலக்கியச் சாரல்
”கலைஞரான துணை வேந்தர்” பன்முக ஆளுமையாளர் குறித்த நூல் நயப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes read“இதய ரஞ்சனி….இதய ரஞ்சனி….” என்று அந்தக் காலத்தில் ஒலித்த கூட்டுக் குரல்கள் நம் காதுக்குள் ஒலிப்பது போன்றதொரு பிரமை. நம் காதுக்குள்ளும் வாழ்வியல் நினைவுகளைச் சேகரித்து வைக்க முடியுமோ? என்பது போல …
-
இலங்கைசெய்திகள்
ஆதனவரி தொடர்பான சபையமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்மீது தாக்குதல்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆதனவரி தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. அந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் …
-
ஆசியாசெய்திகள்
ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்புடன் பாலர் பள்ளி செல்லும் தமிழ்ச்சிறுமி….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவுஸ்திரேலிய மக்களின் இதயங்களை வென்ற தமிழ் தம்பதியினரின் மூத்த மகள், ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாப்புடன் பாலர் பள்ளி செல்லவிருப்பதாக உறவினர் ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட நடேசலிங்கம் …
-
கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறுக்கு உள்ளான மாணவி ஒருவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவரும் முன்வராத சந்தர்ப்பம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. 13 வயதுடைய …
-
இலங்கைசெய்திகள்
தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக மீண்டும் அன்வர் முஸ்தபா….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக சம்மாந்துறையை சேர்ந்த கலாநிதி அன்வர் எம் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக இருந்துள்ளதுடன் கணக்காய்வு …
-
ஆசியாசெய்திகள்
முகநூல் நிறுவனம் சீன பணியாளருக்கு விடுத்த வேண்டுகோள் .
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசியமற்ற தமது பணியாளர்கள் சீனா செல்வதை தடை செய்து முகநூல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சீனவை சேர்ந்த தமது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் முகநூல் நிறுவனம் …