நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு …
April 26, 2020
-
-
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
-
செய்திகள்
சமூக வலைத்தளங்களால் தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்பு; எச்சரிக்கும் வைத்திய நிபுணர் சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா பற்றிய தகவல்களை பரப்பும் சமூக வலைத்தளங்களால் தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது குறித்து கடும் விழிப்புணர்வு தேவை என்றும் வைத்திய நிபுணர் சதானந்தன் எச்சரித்துள்ளார். உலகை …
-
ஆய்வுக் கட்டுரை
உலகத்தில் கொரோனா ஆபத்து மட்டும்தான் சாவுக்கேயானதா? நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஇந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழரும் ஆவணப்பட இயக்குனருமாகிய சோமிதரன் சில கிழமைகளுக்கு முன் தனது முகநூலில் ஒரு குறிப்பை போட்டிருந்தார். யுத்த காலங்களில் ஊடகங்களில் வரும் நியூஸ் அப்டேட் போலவே கொரோனா …
-
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. வைரஸ் தொற்றுக்கு, சுமார் 29 லட்சம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில் …
-
இலங்கைஉலகம்
போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது விமான ஒப்பந்தம் திரும்ப பெற நடவடிக்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரேசிலின் எம்பரேர் (Embraer)வர்த்தக விமானப் போக்குவரத்து நிறுவனத்துடன் மேற்கொண்ட 4 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை திரும்பப்பெறுவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு …
-
அமெரிக்காசெய்திகள்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்பக்கவிளைவுகள் நிறைந்தது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் எஃப் டி ஏ எனப்படும் உணவு மற்றும் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் திடீர் சூறாவளி 6 பேர் உயிரிழந்தனர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லகாமா மாநிலங்களில் பயங்கரச் சூறாவளிக் காற்றால் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஓனலாஸ்கா என்னுமிடத்தில் திடீரெனப் பயங்கரச் சூறாவளி வீசியது. இதில் அலைக்கழிக்கப்பட்ட ஏராளமான …
-
செய்திகள்
நேற்று அடையாளம் 40 பேரில் 10 பேர் கடற்கடை சிப்பாய்களாகும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நேற்றைய தினம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 460 ஆகும். …
-
விபரணக் கட்டுரை
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா ?? – ராஜி பாற்றர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇலங்கை தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தை கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள …