கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.இந்த கடிதத்தில் …
May 13, 2020
-
-
மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை அண்டிய பகுதிகளில் இன்று (13/05/2020) காலை கடல் நீர் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணமாக …
-
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் …
-
செய்திகள்
சுமந்திரனுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும்! கருணா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என முன்னாள் பிரதி …
-
செய்திகள்
பாடசாலைகளை திறப்பது தொடர்பான முடிவு குறித்து கல்வியமைச்சர் கூறியுள்ள விடயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாடசாலைகளை வாரத்தில் 7 நாட்களும் திறந்து வைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது மூடப்பட்ட காலத்தின் பாடநெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் …
-
செய்திகள்
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. …
-
செய்திகள்
இலங்கையில் நேற்று மாத்திரம் 20 கொரோனா நோயாளிகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 17 பேர் …
-
செய்திகள்
மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி? இதனால் கொரோனா பரவுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇதனை தவிர ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா பிரதேசங்களில் அனுமதி பெற்ற சிறப்பு அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மதுபான வகைகளை விற்பனை செய்ய அனுமதி …
-
இரு செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.இணையதள சேவை மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கா இவற்றை செலுத்தியுள்ளது. குய்சோ 1 ஏ என்ற ராக்கெட் மூலம் …
-
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவலின் வேகம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய தருணத்தில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாது என கூறியுள்ளார். கொரோனா தொற்று குறித்தும், ஊரடங்கின்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் …