இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்து திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 51 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் …
Daily Archives
May 25, 2020
-
-
செய்திகள்
தமிழரின் தொல்லியல் அடையாளங்களை அழிக்க முயற்சி: நிஷாந்தன் குற்றச்சாட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் சார்ந்த இடங்களை …
-
செய்திகள்
போர்காலத்தைப் போலவே இன்றும் தம் உதிரத்தை உதவியாக்கும் உறவுகள்: சண்மாஸ்டர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனாவால் பெரும் இழப்புக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ள நிலையில்கூட போர்க்காலத்தில் உதவியதைப் போலவே இன்றும் தமது உதிரத்தை உதவியாக வழங்கும் புலம்பெயர் உறவுகளின் உணர்வு மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் …
-
செய்திகள்
திறமைக்கு வாய்ப்பு: பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி- முதல் பரிசுக்கு 30ஆயிரம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் தேசிய வானொலி கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பரிசாக முப்பதாயிரம் ரூபாவும் இரண்டாவது பரிசாக 20ஆயிரம் ரூபாவும் முன்றாவது …
Older Posts