Friday, May 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை O/L பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை!

O/L பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை!

1 minutes read
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 30) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More