கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட… இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்…! நன்றி : கவிதைக்குவியல்
June 23, 2020
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் கீமா – 250 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – …
-
செய்திகள்
கருணாவை விசாரிக்க அவசரமாக அம்பாறை விரைந்த அதிகாரிகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா) விசாரணை மேற்கொள்வதற்காக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளது. கருணா தெரிவித்த சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் …
-
செய்திகள்
புலிகள் கொடூரமானவர்கள் என்பதையே கருணா வெளிக்காட்டியுள்ளார்! தினேஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்த இறுதிமுடிவினை புதிய நாடாளுமன்றம் கூடிய பின் அரசாங்கம் அறிவிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்டுள்ள …
-
செய்திகள்
புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்திய இராணுவம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு …
-
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. …
-
செய்திகள்
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை என்பது பிழையான ஒன்று! – அனந்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.. யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு …
-
செய்திகள்
2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவிலிருந்து …
-
செய்திகள்
அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக …
-
யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் …