இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இலத்திரனியல் முறையிலான பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலத்திரனியல் முறையிலான காணி உறுதிப்பத்திரம் வெளியிடும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிறப்பு சான்றிதழில் …
July 22, 2020
-
-
இந்தியாசெய்திகள்
கண்டெடுக்கப்பட்டது ; 11 காரட் அளவிலான 50 லட்ச ரூபாய்………
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய பிரதேச மாநிலத்தில் சுரங்கம் ஒன்றிலிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புடைய சுமார் 11 காரட் அளவிலான வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்னா மாவட்டம் ராணிபூர் பகுதியில் அனந்திலால் குஷ்வாகா என்பவர் …
-
அமெரிக்காவில் இது வரை 5 கோடி பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், 1.2 கோடி சோதனைகளுடன் இந்தியா அதற்கு அடுத்த 2 ஆம் இடத்தில் இருப்பதாக …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், …
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட …
-
இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகளில் 50 சதவீதம், அரசுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக …
-
சீன அரசுடன் இணைந்து பணியாற்றும் இரண்டு ஹேக்கர்கள் உலக அளவில் கொரோனா வைரசுக்கான, தடுப்புசி தொடர்பான தகவல்களை திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் தாக்கல் …
-
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14பேர் காயம் அடைந்தனர். Auburn Gresham என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பியவர்கள் மீது …
-
சினிமா
கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுத்தரா??
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் …
-
சமீபத்தில் திருமணமான மகளால் சீயான் விக்ரமுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் சீயான் விக்ரம் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு …