வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 …
September 19, 2020
-
-
இலங்கைசெய்திகள்
கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியாவில் நீர்நிலைகளைத் தேடி கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12 குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர் நிலைகளைத் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Ruth Bader Ginsburg) காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கின்ஸ்பர்க், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது 87ஆவது வயதில், …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதியாகி திலீபனின் நினைகூரலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) …
-
போதைப் பொருள் பாவனை தொடர்பாக மேல் மாகணத்தில், பேரூந்து, ரயில் நிலையங்களில் மற்றும் பொது இடங்களில் நடைபெற்ற சுற்றிவளைப்பில் 400 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். நேற்று (18) …
-
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேனியடி பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த …
-
இலங்கைசெய்திகள்
33 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்தல் – சுங்க அதிகாரிகள் இருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 …
-
இந்தியாசெய்திகள்
கொரோனாவால் இணையவழிக் குற்றங்கள் 500% அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 500% அளவில் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கேரள காவல்துறை மற்றும் சைபர் ஸ்பேஸ் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் …
-
உலகம்செய்திகள்
கல்லீரலை பகிர்ந்து ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமிச்சிகன் நாட்டில் அனைத்து உறுப்புகளையும் தனித்தனியே பெற்று, கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். பிறந்த ஓராண்டு ஆகும் இந்த இரட்டைச் சகோதரிகளுக்கு, மிச்சிகன் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஅமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று …